Monday, July 18, 2011

பொது செயலாளருடன் கலந்தாலோசனை



அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த 04-07-2011 திங்கள் இரவு 9.30 மணி முதல் 12 மணி வரை, ஜித்தாவிற்க்கு வருகை தந்திருக்கும் மாநில பொதுச்செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாவுடன் ஜித்தா மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் கௌரவ ஆலோசகர்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் மாநிலம் எதிர்காலங்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்றும், மண்டல செயல்பாடுகள் எப்படியெல்லாம் அமையவேண்டும் என்றும் ஆலோசனைகள் செய்யப்பட்டது, இதற்க்கு பதில் மற்றும் விளக்கங்களை பொதுச்செயலாளர் அளிக்க நிகழ்ச்சி பயனு  ள்ளதாக அமைந்த்து. து.ஆவுடன் இரவு உணவிற்க்குபின் நிகழ்ச்சி இனிதாக நிறைவேறியது.

No comments:

Post a Comment