Saturday, January 25, 2014

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 24/01/2014 வெள்ளின்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!...
 
இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் தங்கள் உரையில் "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்!" என்ற தலைப்பில்: மனிதனைப் படைத்த இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட வாழ்க்கை திட்டமே இஸ்லாம்! எனவே அனைத்து மனிதர்களும் ஏற்றவகையில் எளிமையாக பின்பற்றக்கூடிய ஒரு வாழ்க்கை திட்டம்தான் இஸ்லாம்! என்பதை  மறந்து விட்ட சகோதரர்களுக்கு நினைவூட்டும் விதமாக  அறிவுப்பூர்வமான முறையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு எடுத்துரைத்தார்.
 
நிகழ்ச்சியின் இறுதியில் "தீன்" குறித்த சில.. கேள்விகளுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் பதிலளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்….!!


No comments:

Post a Comment