Saturday, November 23, 2013

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை
மர்கஸில் 22/11/2013 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர
மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!...


இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் தங்கள் உரையில்
அனைத்து விஷயங்களிலும் அல்லாஹ், ரசூலுக்கு கட்டுபடுவோம் என்ற தலைப்பில்:
முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு, தங்கள் மனோஇச்சைக்கு கட்டுப்பட்டு
இஸ்லாமிய மாக்கத்திற்கு முரணாக பல காரியங்களை செய்துக்கொண்டும்,
யெஹூதிகளாக, நஷ்ரானிக்களாக, முஷ்ரிக்களாக வாழ்ந்துக் கொண்டு தாங்களை
முஸ்லீம் என்று
கூறுவது சரியா? என்பதை அழகிய முறையில் அறிவுப்பூர்வமான குர்ஆன், ஹதீஸ்
ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

மேலும், மேலத்தாணியம் சகோ, நிஜாம் அவர்கள் *அற்த மற்ற கோபமும் அதனால்
ஏற்படும் கேடுகளும் என்ற தலைப்பில் அறிவுப்பூர்வமான முறையில் மருத்துவக்
குறிப்புகளுடன் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு அழகிய முறையில் சிற்றுரையாற்றினார்.
மேலும் மேலப்பளையம் சகோ, முஹம்மது ரபீக் அவர்கள் அருள்கொடைகளுக்கு
அழகியமுறையில் நன்றிசெளுத்துவோம்**"* என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக
குர்ஆன்,
ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் சிற்றுரையாற்றினார்.
இறுதியில் நபிவழி துஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே
நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்….!!

No comments:

Post a Comment