Saturday, November 7, 2009

ஜித்தாவில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

வல்ல நாயன் கிருபையால் கடந்த 11-11-2009 அன்று மக்ரிப் முதல் இஷா வரை, ஜித்தா மண்டலம் சார்பில் ஜித்தாவில், ஸாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் சகோ. எம்.எஸ் சுலைமான் (TNTJ மேலாண்மைக்குழு உறுப்பினர்) அவர்கள் கலந்து கொண்டு, மறுமையின் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் அதிகமான பெண்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்;.

No comments:

Post a Comment