அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 7-9-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஏகத்துவம் எனும் தலைப்பில் கிளை தலைவர் சகோ. செய்யது முஸ்தபா அவர்கள் உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து கிளை செயலாளர் சகோ. முஹம்மது ஹனிபா அவர்கள் தர்பியா முகாம் மற்றும் இரத்ததான முகாம் சம்பந்தமான அறிவிப்புகளை வழங்கினார். அதிகமான சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் பயான் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். |
Saturday, September 8, 2012
ஜித்தா-ஷர்ஃபியா கிளை பயான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment