Pages

Wednesday, November 14, 2012

ஜித்தா-ஷகாகா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-11-2012 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பின் ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. உபைதுற் ரஹ்மான் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் TNTJ மாநிலத்தலைமை ஜுலை 4ல் நடத்திய மாநாட்டை நினைவுகூர்ந்து, நமது சமுதாம இடஒதுக்கீட்டில் கொள்ள வேண்டிய விழிப்புணர்வை பற்றி உரை நிகழ்த்தினார்கள். இதில் பலர் கலந்து கொண்டனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment