Pages

Saturday, September 15, 2012

ஜித்தா மண்டல ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 14-9-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சகோ. அப்பாஸ் அலி அவர்கள் மண்ணறையும் மறுமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து இரத்த தானம் பற்றிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்கள். 75க்கும் அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 



No comments:

Post a Comment