Pages

Wednesday, September 12, 2012

ஜித்தா மண்டல பாப்-மக்கா புதிய கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-09-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் பாப்-மக்கா பகுதியில் மண்டல து.தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் தலைமையில் மண்டல செயலாலர் சகோ. அப்துல் பாரி அவர்கள் முன்னிலையில் புதிய கிளை துவக்கப்பட்டது. சகோ.ரஃபீ அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தின் அவசியம் என்ற தலைபில் சிறிய உரை நிகழ்த்தினார்கள். பின்னர் கிளை தலைவராக சகோ. மாலிக், செயலாளராக சகோ. சதக்கதுல்லாஹ்வும் இடைக்காலத்திற்க்கு பொறுப்பளிக்கப்பட்டார்கள். சகோ. பாரி அவர்கள் கிளை பணிகள் பற்றிய ஒழுங்குகள், ஆலோசனைகளை கூறினார்கள். பின்னர் து.ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment