Pages

Thursday, May 31, 2012

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர தர்பியா


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 24/05/2012 வியாழன் அன்று இரவு 11/30 முதல் 12/30மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடை பெற்றது. இதில் கிளைத் தலைவர்சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், ஸஹாபாக்களை பின்பற்றவேண்டுமா? "வழி கெட்டக் கொள்கைகள்" பகுதி-8 என்ற தலைப்பில் சகோ. P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன்,குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில்எடுத்துரைத்தார்கள். இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர். மேலும் து.ஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment