Pages

Thursday, May 31, 2012

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்தபூக் கிளை மர்கஸில்
24/05/2012 வெள்ளி அன்று ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "ஈமானில் உறுதி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாட்டு நடப்பும் நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை து.தலைவர் சகோ. முஜாஹீத் அவர்கள் "நபிகளாரின் நற்குணங்கள்" பாகம் 2 என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது சாலிஹ் அவர்கள்"நபிகளாரின் முன்னறிப்பு" என்ற
தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள்
உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன்
மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment