Pages

Thursday, May 31, 2012

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 25-5-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையின் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் கிளை தலைவர் சகோ. செய்யது முஸ்தபா அவர்கள் "நரகம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ். 


No comments:

Post a Comment