Pages

Thursday, May 31, 2012

ஜித்தா மண்டல பெண்களுக்கான ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-5-2012 புதன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் சார்பில் சாகர் பகுதியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நடைபெற்றது. அதில் தாயகத்திலிருந்து சகோ. அப்பாஸ் அலி அவா்கள் "அழிவு நாளை அறிந்து கொள்வோம்"  தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment