Pages

Monday, March 19, 2012

ஜித்தா மண்டல தனூப் கேம்ப் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 18-03-2012 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தாவிலுள்ள தனூப் கம்பெனி கேம்பில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரபீக் அவர்கள் "ஆடம்பர உலகமும் அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். து.ஆ விற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment