Pages

Sunday, March 18, 2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16-03-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டல தர்பியா முகாமில் வந்திருந்த அனைவருக்கும் நபிவழி தொழுகை முறை பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மற்ற கிளைகளிலும், இதனை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அவர்களும் இன்ஷா அல்லாஹ் விநியோகிப்பார்கள். மெயில்கள் மூலமும் அனுப்பி வைக்கப்படுகின்றது. அல்ஹமதுலில்லாஹ்.

No comments:

Post a Comment