Pages

Friday, March 23, 2018

பாப்மக்கா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு ..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று வெள்ளி கிழமை (23.03.2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தாஹ் மண்டல பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ நெய்னா முஹம்மது அவர்கள் "கடன் குறித்து இஸ்லாத்தின் பார்வை" என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இவண்

பாப் மக்காஹ் கிளை 

ஜித்தாஹ்  மண்டலம்.

No comments:

Post a Comment