Pages

Saturday, January 25, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 3 சகோதரர்கள்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 3 சகோதரர்கள்!...                     

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்….!!                                    
TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 23/01/2014 ன்று Al Majal Al Arabi   கம்பணியில் பணிபுரியும், 
1. இலங்கை  கொழும்பு  {கிருஷ்துவ}  சகோதரர்  –  ஜெகஜீவன் அருண்  அவர்களும்,              2. ஆந்திரா - சித்தூர் {இந்து} சகோதரர்– அரவிந்ராஜ்அவர்களும்,           3. கல்கத்தா {இந்து} சகோதரர் – கிஷ்ஷோர்  குமார்!  அவர்களும்சத்தியமார்க்கம்!  இஸ்லத்தை  தங்களது  வாழ்கை   நேறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்….!!
அவர்களுக்கு சகோ,{சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள்இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்! 
வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும் 
சொல்லிக்கொடுத்தார்கள்.    
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை:- 
1.{ஜெகஜீவன் அருண்முஹம்மது அலீ! 2.{அரவிந்ராஜ்அப்துல்லாஹ்! 
3.{கிஷ்ஷோர் குமார்அப்துற்ரஹீம்என்றும் மாற்றிக் கொண்டார்கள்.
மேலும் 1.{ஜெகஜீவன் அருண்} முஹம்மது அலீ! அவர்களுக்கு சகோ, PJ அவர்களின் 
திருக்குர்ஆன் தமிழாக்கமும், அறிவுப்பூர்வமான கேள்விகளும் ஆக்கப்பூவமான பதில்களும், திருமறை தோற்றுவாய், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம், குர்ஆன் கூறும் ஓரிரைக்கொள்கை, சந்திக்கும் வேளையில். மனனம் செய்வோம், நபிவழித் தொழுகை, மேலும் அவருக்கு தேவையான முக்கிய பல நூல்கள் மற்றும் முக்கிய 25 DVDகளையும் வழங்கினார்கள்.
மேலும் 2. {அரவிந்ராஜ்அப்துல்லாஹ்!3. {கிஷ்ஷோர் குமார்அப்துற்ரஹீம்அவர்களுக்கும் 
தேவையான {தெழுங்கு, பங்களா மற்றும் ஆங்கிலம்} ஆகிய மொழிகளில் முக்கிய பல நூல்களையும்திருக்குர்ஆன் மொழியாக்கமும், முக்கிய பல ஆடியோ கேஸட்களையும் 
வழங்கினார்கள்.
இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!




No comments:

Post a Comment