Pages

Saturday, September 21, 2013

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!

TNTJ"தபூக்"கிளைவாராந்திரபயான்…!!
======================================
அல்லாஹ்வின்பேரருளால் TNTJ ஜித்தாஹ்மண்டலம்
"தபூக்"கிளைமர்கஸில் 20/09/2013 வெள்ளியன்று
ஜும்ஆவிற்குபிறகுவாராந்திரமார்க்கசொற்பொழிவுமிகச்சிறப்பாக
நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!...

இன்நிகழ்ச்சியில்சகோ, {சங்கை}அப்துல்அஜீஸ் அவர்கள் உரையில் "மண்ணறையில்
மனிதனின் நிலை"! என்றதலைப்பில்: உண்மையான கப்ரு வாழ்க்கை எவ்வாறு
இருக்கும் என்பதையும், அதில் வானவர்கள் கேக்கப்படும் கேள்விகளின்
சாரம்ஷங்களையும் அழகிய முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன்
எடுத்துரைத்தார்.

மேலும்,மேலத்தாணியம் சகோ,நிஜாம் அவர்கள் கடந்தவர உலக நிகழ்வுகள்
அனைத்தையும் "நட்டுநடப்பும் நமதுநிலையும்" என்ற தலைப்பிலும்,
மேலும்மேலப்பளையம் சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் "உண்மை பேசுவோம்"
என்றதலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையாற்றினார்கள்.

இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட
பலர்கலந்துக் கொண்டனர். இறுதியில் நபிவழிதுஆவுடன்,
நிகழ்ச்சிஇனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment