Pages

Wednesday, August 14, 2013

ஜித்தா-துறைமுக கிளையில் இப்தார் பயான்!



அல்லாஹ்வின் அருளால், 30-07-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல துறைமுகக் கிளையில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்பகுதி சகோதரர்கள் பங்கேற்றனர். மண்டல துணைத் தலைவர் ரபீ "பித்ரா ஓர் கட்டாயக் கடமை" என்ற தலைப்பில் உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment