Pages

Wednesday, August 14, 2013

"சொல்வதை செய்வோம்" - ஜித்தா ஹரசாத் பகுதி பயான்



ஜித்தா மண்டல ஹரசாத் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரமலான் இப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி அப்பகுதி  சகோதரர்களால் 03-08-2013 அன்று சிக்கந்தர் பேக்கரியில் ஏற்பாடு செயப்பட்டிருந்தது. மண்டல துணைத் தலைவர் ரபீ "சொல்வதை செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இப்தார் மற்றும் இரவு தொழுகைக்கு பின் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் ஏராளமான  சகோதரர்கள் பங்கேற்றனர்., அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்.

No comments:

Post a Comment