Pages

Saturday, July 6, 2013

ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 5-72013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது. அதில் சகோ. சௌகத் உசேன் அவா்கள் அமல்கள் என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment