Pages

Saturday, April 13, 2013

இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை! - மதினா கிளை பயான்

இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை! - மதினா கிளை பயான்

அல்லாஹ்வின் அருளால், 12-04-2013 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலத்தின் மதினா நகர கிளை சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் சகோதரர் ஜியாவுர் ரஹ்மான் "இறுதி நபியின் இறுதி எச்சரிக்கை" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் நகர கிளை சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ். 


No comments:

Post a Comment