Pages

Wednesday, March 20, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும், கிளை செயலாளர் சகோ. நிஜாம் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹித் சலாத்தை பரப்புவோம் என்ற தலைப்பிலும், சகோ. ரஃபீ அவர்கள் இஸ்லாத்தை நேசிப்போம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment