Pages

Saturday, March 9, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 08-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜிஸ் அவர்கள் அறிவாளி யார்? என்ற தலைப்பிலும், சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், சகோ முஜாஹித் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது ரஃபீக் அவர்கள் தொழுகையை பேணுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 3 மாற்றுமத சகோதரர்கள் உட்பட, புதிதாக இஸ்லாத்தை தழுவியர்களும், கொள்கை சகோதரர்களும் கலந்துகொண்டு பயனடந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment