Pages

Wednesday, March 20, 2013

TNTJ ஜித்தா-கடையநல்லூர் கூட்டமைப்பின் நிர்வாக கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் கடையநல்லூர் கூட்டமைப்பின் மஷூரா கிளை பொறுப்பாளர் சகோ. அப்துல் பாஸித் தலைமையில் 15-03-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்றது. இதில் சகோ. மைதீன் மூஹ்மீனின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதன்பின் கடையநல்லூர் கிளைகளின் மார்க்க சமுதாய பணிகளை எப்படி மேம்படுத்துவது என்றும், அதற்க்கான பொருளாதாரத்தை திரட்டுவதை பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆவிற்க்குப்பின் மஷூரா இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment