Pages

Tuesday, March 19, 2013

TNTJ ஜித்தா-மதீனா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர் சகோ. முஜிபுர் ரஹ்மான் சுன்னத்துகளை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment