Pages

Saturday, December 1, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 30/11/2012 வெள்ளி அன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "மாமனிதரின் மகத்தான நற்குணங்கள்" என்ற தலைப்பில்: நபிகள் நாயகம் {ஸல்} அவர்களின் குணங்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாட்டு நடப்பும்! நமது நிலையும்!" என்ற தலைப்பில்!!, கடந்த வார உலக நிகழ்வுகளை தொகுத்து உரையாற்றினார்கள். மேலும் கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்களின் பண்புகள்?" என்ற தலைப்பில் சிற்றுரையற்றினார்கள். இதில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். நபிவழி து.ஆவுடன்  மதிய உணவிற்க்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.








No comments:

Post a Comment