Pages

Saturday, November 24, 2012

ஜித்தா-ஷகாகா கிளை மார்க்க உரை

அல்லாஹ்விம் மாபெரும் கிருபையால் 22-11-2012 வியாழன் இரவு 11 மணிக்கு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. உபைதுற் ரஹ்மான், தவ்ஹீத்வாதிகள் ஏன் எதிர்க்கப்படுகிறார்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment