Pages

Sunday, October 21, 2012

ஜித்தா-ஷகாகா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-10-12 வெள்ளி அன்று ஜும். ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. இஸ்மத் அவர்கள் தக்வாவை கொண்டு ஹஜ் செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஷகாகா பகுதியில் உள்ள அனேக சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment