Pages

Sunday, October 28, 2012

ஜித்தா மண்டல ஈத் சந்திப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-10-2012 சனி அன்று ஜித்தா மண்டலம் சார்பாக ஜித்தாவிலுள்ள TNTJ சார்ந்த குடும்பத்தினருக்கான பெருந்தாள் சந்திப்பினை ஜித்தா தூவல் கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தது, இதில் சுமார் 15 குடும்பத்தினை சேர்ந்த 70 பேர்கள் கலந்துகொண்டனர். அனாவசிய பேச்சுவார்த்தைகளில் இருந்து தவிர்ந்து தவ்ஹீத் சிந்தைனை கொண்ட குடும்பதினரோடு ஒரு நாளை கழித்தது தங்களூக்கு பயனுள்ளதாக அமைந்ததாக கலந்துகொண்டவர்கள் கூறி மகிழ்ச்சியோடு கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment