Pages

Saturday, August 25, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை  மர்கஸில்  24/08/2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆவிற்கு பின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. ந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "வாழ்க்கையே வணக்கமாகஎன்ற தலைப்பில், மனிதன் மிக எளிதான முறையில் கடைபிடிக்க தக்க மார்க்கத்தைத்தான் அல்லாஹ் மார்க்கமாக வழங்கியுள்ளான் என்பதை அனைவரும் முழுமையாக கடைபிடிக்கத்தக்க வகையில் மிக தெளிவாக குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாலர் சகோ, முஜாஹீத் அவர்கள் "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரையற்றினார்கள்.  ந்நிகழ்ச்சியிள்  பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி து.ஆவுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

 

No comments:

Post a Comment