Pages

Saturday, July 14, 2012

ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-07-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. முஸ்தபா அவர்கள் நோன்பின் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோ.சையது இப்ராஹிம் உரையின் ஒளிபரப்போடு விளக்கி உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment