Pages

Monday, May 14, 2012

ஜித்தா-செனைய்யா வாராந்திர குர்ஆன் வகுப்பு

ஏக இறைவனின் பேரருளால் அவனது தூயமார்க்கத்தை அதன் தூயவடிவில் எடுத்துரைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணியில் முதன்மையானது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை தூயவடிவில் எடுத்துரைப்பதே. அதனை ஜித்தாமண்டல செனைய்யா கிளையின் சார்பில் செய்யப்படும் முதல் பணி திருக்குர்ஆன் கற்றுத் தருவது, அதனை சரியான உச்சரிப்புடன் ஒதுவது, மனனம் செய்வது, து.ஆக்கள் மனனம் போன்ற பணிகளை வாராவாரம் செய்து வருகிறது. கடந்த வாரம் பெரியவர்களுக்காக நடந்த குர்ஆன் வகுப்பில் குர்ஆனை பிழையின்றி ஓதும் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment