Pages

Saturday, April 21, 2012

ஜித்தா மண்டல கூட்டு சுன்னத் நோன்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 19-04-2012 வியாழன் அன்று சுன்னத்தான நோன்பை வைக்க ஆர்வமூட்டும் வகையில் ஜித்தா மண்டலம் சுன்னத் நோன்பு வைக்க அழைப்பும், இஃப்தார் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் 6 சகோதரர்கள் நோன்பு வைத்து இஃப்தாரில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அவர்கள் அமல்களின் சிறப்பு என்ற தலைப்பில் மார்க்க உரை நிகழ்த்தினார்கள். இன்ஷா அல்லாஹ் இதனை அவ்வப்பொழுது ஏற்பாடு செய்து இன்னும் அதிகமானவர்களுக்கு ஆர்வமூட்ட ஜித்தா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அல்ஹமதுலில்லாஹ்.

No comments:

Post a Comment