Pages

Tuesday, April 17, 2012

ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பு மஷீரா

அல்லாஹ்வின் அருளால் 13/04/2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கிளைச்செயலாளர் சகோ.அப்துல் பாசித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். தொடர்ந்து கடையநல்லூரின் கிளைகளின் செயல்பாடுகள், தேவைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாநில தலைமையின் கட்டத்திற்கு இடம் வாங்குவதற்கான வசூல் செய்யப்பட்ட கணக்கு, பிப்ரவரி14- போட்டத்திற்கான கிளைகளின் கணக்கும், கூட்டமைப்பின் கணக்கும் பொருளாளர் சகோ.அமீன் சமர்பித்தார்கள். நிகழ்ச்சி துஆவுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment