Pages

Saturday, October 15, 2011

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த 14-10-2011 வெள்ளி அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சகோ. முனீப் (தம்மாம்) அவர்கள் தேர்வு களமும், தீர்ப்பு திடலும் என்ற தலைப்பில் மார்க்க உரையாற்றினார்கள், இதில் சுமார் 75 பேர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஜித்தா மண்ட்ல இணையதளம் மூலம் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டது. கலந்து கொண்ட அனேகர்கள் உரை மிகவும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் இருந்த்தாக சொன்னார்கள். சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. மண்டல அறிவிப்புகளுக்கு பின் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment