Pages

Saturday, June 6, 2009

ஜித்தாவில் நடைபெற்ற பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 14-05-2009 அன்று ஜித்தா, ஸாகர் பகுதியில் ஜித்தா மண்டலம் ஏற்பாட்டில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சகோதரி ராஷிதா ஆலிமா அவர்கள் வீணாகும் நேரங்கள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். 20க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment