Friday, June 26, 2015

ரமளான் தரும் படிப்பினை - செய்யது இப்ராஹீம் -ஜித்தா 25.06.2015

ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்சியில் 25.06.2015 பிறை 9 தில் மாநில பேச்சாளர் மற்றும் தணிகை குழு தலைவர் செய்யது இப்ராஹீம் அவர்கள் ரமளான் தரும் படிப்பினை என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment