Monday, May 26, 2014

ஜித்தா மண்டலம் ஹமிஸ் முசேத் கிளை ஆன்லைன் பயான் நிகழ்ச்சி 23-05-2014

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-05-2014 அன்று ஜித்தா மண்டலம் சார்பில் ஹமிஸ் முசேத் கிளைக்காக ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ.முஹாஜிர் அவா்கள் இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர. அல்ஹம்துலில்லாஹ்.





Sunday, May 25, 2014

துறைமுகம் கிளையில் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 24-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில்  சகோ. முனீஃப் அவர்கள் சத்தியமே     வெல்லும்!  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ். 



TNTJ தபூக் கிளையில் பிறமத பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான அழைப்பு {தாஃவா} நிகழ்ச்சி!...

TNTJ தபூக் கிளையில் 
பிறமத பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான   அழைப்பு {தாஃவா} நிகழ்ச்சி!.. 
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளை – King Abdul Aziz Miltary Hospital  ஆடிடோரியத்தில் கடந்த 24/05/2013 சனி ன்று அஸருக்குப்பின் தபூக் கிங் காலித் மருத்துவமணை ஆடிட்டோரியத்தில் பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்….!!

இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் "இஸ்லாம் ஓர் சம்பூர்ண மார்க்கம்"  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் ஃபைபில், கிறுத்துவம் குறித்த பலவிதமான கேள்விகளுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்கள்.
இன்நிகழ்ச்சியில் 50 {ஐம்பதிற்கும்} மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயணடைந்தனர். மேலும் துஆவுடன்இரவு உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்….!!


TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் {கிருஷ்த்துவ} சகோதரர் ரோணீ பளான்காஷ்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் {கிருஷ்த்துவ} சகோதரர் ரோணீ பளான்காஷ்!...
           அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்….!!
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ 
ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 22/05/2014 வெள்ளியன்று தபூக் ஏர்போர்ட் ஒர்க்கண்ரோலில்  பணிபுரியும் அல் ஜுவ்தா கம்பணியைச் சேர்ந்த பிலிப்பைன்ஸ் – அக்ளிப்பேய். ரோணீ பளான்காஷ்!.  என்ற  சகோதரர் சத்திய மார்க்கம்இஸ்லத்தை தனது வாழ்க்கை நேறியாக ஏற்றுக் கொண்டார். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோ,{சங்கை}அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதாகலீமாவையும்   சொல்லிக் கொடுத்தார்மேலும் அவர் தனது பெயரை :- அப்துற் ரஹீம். என்றும் மாற்றிக் கொண்டார்.
மேலும்  இறுதியில் அவருக்கு - தக்காலோ மற்றும் ஆங்கில மொழியிலான திருக்குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்களையும், ஆடியோ கேசட்களையும் வழங்கினார்கள்.
இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!


Saturday, May 24, 2014

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி 22-5-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 22-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் அவர்கள் குர்ஆன் வாசித்து அதன்படி விளக்கங்கள் அளித்தார். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி 23-5-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 23-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. முஹம்மது ஹனிபா அவர்கள் நிராசை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ்

தாயிகள் பயிற்சி வகுப்பு 23.05.14

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 
23-5-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஹை அல் ஸபா பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.




ஜித்தா மண்டலம் ஆலோசனைக்குழு கூட்டம் 22-5-2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 22-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சகோ. முனிப் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள். அதனை தொடர்ந்து பித்ரா, மற்றும் சில செயல்திட்டங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 


    


Wednesday, May 21, 2014

தாயிகள் பயிற்சி வகுப்பு 16.05.2014


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 16-5-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் பனிமாலிக் பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


துறைமுகம்கிளையில் பயான் 17.05.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 17-05-2014 அன்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் துறைமுகம்கிளையில் பயான் 
நிகழ்ச்சி நடைபெற்றதுஅதில் மண்டல பேச்சாளர் சகோஅபுபக்கர் சித்தீக் (தாயிகள் பயிற்சி வகுப்பில் பயின்றவர்) அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுத்தல் எனும் தலைப்பில் உரையாறினார்கள்அனேக 
சகோதராகள் ஆர்வத்துடன்கலந்து கொண்டனா
அல்ஹம்துலில்லாஹ்.


மதினா கிளை பயான் நிகழ்ச்சி 16.05.14

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/05/2014 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதினா கிளையில் ஜும்ஆ  தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஜிபுர் ரஹ்மான் அவா்கள்  "  அஙகிகரிக்கப்பட்ட துவாக்கள் என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்




TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய மூன்று பிலிப்பைன்ஸ் {கிருஷ்த்துவ} சகோதரர்கள்!...

      
TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய மூன்று பிலிப்பைன்ஸ் {கிருஷ்த்துவ} 
சகோதரர்கள்!...
அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்….!!           
TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 16/05/2014 வெள்ளியன்று தபூக் கிங் காலித் மருத்துவமணையில் மெடிக்களில் பணிபுரியும் 
1. எலொகொஷ்ஷுர் - வில்ஷன் ஜோய்
2. மனிலா - ஜோஷப் ரோய்
3. பிக்டெல் விராக் – ரூபின் ஜெய்ன்!. 
ஆகிய மூன்று பிலிப்பைன்ஸ் சகோதரர்களும் சத்திய மார்க்கம்இஸ்லத்தை தங்களது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு :-
1.பிலிப்பைன்  எலொகொஷ்ஷுர்-வில்ஷன் ஜோய்உமர்.
2.   பிலிப்பைன் – மனீலா – ஜோஷப் ரோய் - யூசுப்.
3.  பிலிப்பைன் - பிக்டெல் விராக் – ரூபின் ஜெய்ன்! - அப்துல்ல்லாஹ்.
என்றும் மாற்றிக்கொண்டனர்.
மேலும்  இறுதியில் அவர்களுக்கு தக்காலோ மற்றும் ஆங்கில மொழியிலான திருக்குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்களையும், ஆடியோ கேசட்களையும் வழங்கினார்கள்.
இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!



Tuesday, May 13, 2014

துறைமுகம் கிளையில் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 10-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் தவ்ஹீத்-ன் அடிப்படை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ். 


Monday, May 12, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 1. இலங்கை - திலக் சுசந்த!, 2. கேரலா - மோகன்!, 3. நேப்பாலி - புஷ்கர் ரெக்மி தாதிங்!.

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த
09/05/2014 அன்று Tabuk Air Force கம்பனியில்
பணிபுரியும் 1. இலங்கை –கொழும்பு, கிருந்திவிளயைச் சேர்ந்த திலக்
சுசந்த!, 2. கேரலா - திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்!, 3. நேப்பாலம் -
காட்மண்டுரைச் சேர்ந்த புஷ்கர் ரெக்மி தாதிங்!. ஆகிய மூன்று {இந்து}
சகோதரர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லத்தை
தங்களது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்….!!

மேலும் அவர்கள் தங்களது பெயர்களை :-

1. இலங்கை - திலக் சுசந்த - அஹ்மது!
2. கேரலா - மோகன் - உமா்!
3. நேப்பாலி - புஷ்கர் ரெக்மி தாதிங் – சுப்யான்!, என்றும் மாற்றிக் கொண்டார்கள்.

இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!

அல்ஹம்துலில்லாஹ்….!!

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! வல்ல இறைவனுக்கு நன்றிச் சொல்லுங்கள்!

இவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!!

நோட்டிஸ் விநியோகம்-செனைய்யா கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் 10-05-14 அன்று ஜித்தா மண்டலம் செனையா கிளை சார்பில்
நடுநிலமை என்பவர்களின். பொய்வாதம்.மற்றும்.புரட்டு தனங்களை பற்றிய
நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, May 10, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 1. ஆந்திரா - நசீம்லுடு!, 2. கேரலா - ஹரிஷ்குமார்!...


TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 1. ஆந்திரா - நசீம்லுடு!, 2. கேரலா - ஹரிஷ்குமார்!... 
     
அல்லாஹ்வின்  பேரருளால்TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 08/05/2014  ன்று தபூக் அல் அக்ஸா பர்னீச்சர் ஷோரூமில் பணிபுரியும் 1. ஆந்திராவைச் சேர்ந்த நசீம்லுடு. 2. கேரலாவைச் சேர்ந்த  ஹரிஷ்குமார். ஆகிய இரண்டு  {இந்து}  சகோதரர்கள் சத்திய மார்க்கம்இஸ்லத்தை தனது   வாழ்கை  நேறியாக ஏற்றுக் கொண்டார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
          
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை :- 
1. ஆந்திராவைச் சேர்ந்த நசீம்லுடு – இபுறாஹூம்! என்றும்2. கேரலாவைச் சேர்ந்த  ஹரிஷ்குமார் - அப்துல்லாஹ்! என்றும் மாற்றிக் கொண்டார்கள்.

இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!



செனைய்யா கிளை பயான்


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 09-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நாவை பேணுவோம் என்ற தலைப்பில் சகோ. அப்துல் அஜீஸ் அவா்கள் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

ஜீஸான் கிளைக்காக ஆன்லைன் பயான்


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 09-05-2014 அன்று ஜித்தா மண்டலம் சார்பில் ஜீஸான் கிளைக்காக ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ.முஹாஜிர் அவா்கள் தவ்ஹீத் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர. அல்ஹம்துலில்லாஹ்.


தாயிகளுக்கான பயிற்சி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 09-05-2014 அன்று ஜித்தா மண்டலம் சார்பில் தாயிகளுக்கான பயிற்சி வகுப்பு ஷரஃபியா பகுதியில் நடைபெற்றது. அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, May 8, 2014

ரமலான் மாதம் தொடர் -2014

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த வருட ரமலான் மாதம் தொடர் உரை நிகழ்த்துவோர் விபரம்

முதல் பத்து நாட்கள் :
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்!
உரை : பீ.ஜைனுல் ஆபிதீன்

இரண்டாம் பத்து நாட்கள்:
தூய பண்புகளும், தீய பண்புகளும்!
உரை : எம்.ஐ.சுலைமான் 

மூன்றாம் பத்து நாட்கள்:
நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!
உரை : பக்கீர் முஹம்மது அல்தாபி 

இன்ஷா அல்லாஹ்....

இந்நிகழ்ச்சி மெகா டிவியில் ரமலான் மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிவரை ஒளிபரப்பாகும்.

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்:

அதிகாலை 4.30 மணி முதல் 5மணி வரை இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான சிக்கலான கேள்விகளுக்கு பீஜே அவர்கள் பதிலளிக்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

Sunday, May 4, 2014

துரைமுகம் கிளை பயான் -03.05.2014

ஜித்தாஹ் மண்டலம்  துரைமுகம் கிளையில் கடந்த 03/05/2014 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  " நபிகளாரின் நற்சொற்கள் ?" என்ற தலைப்பில்  சகோதரர் ரஃபீக்  உரையாற்றினார்கள்.  துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.