Sunday, June 1, 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தாமண்டலம் ஷரஃபியா கிளையில் பயான்நிகழ்ச்சி 30-5-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 
30-05-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தாமண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ.உசேன் அவர்கள் குர்ஆன் மொழியாக்கத்தை வாசித்து விளக்கம் அளித்தார். அனேக சகோதராகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனா.அல்ஹம்துலில்லாஹ்.
 



     


No comments:

Post a Comment