Friday, March 14, 2014

செனைய்யா கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரா்களுக்கு தாவா‏



அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-03-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் -செனைய்யா கிளையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சோ்ந்த சகோதரா்களுக்கு அல் பயான் பகுதியில் தாவா செய்து அவா்களுக்கு பிலிப்பைன்ஸ் மொழியிலான குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment