Friday, March 14, 2014

பாப் மக்காஹ் கிளை‏

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14 -03-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. நைனா முஹம்மது அவா்கள் மனிதனும் மண்ணறையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment