Friday, March 14, 2014

செனையா கிளையில் பயான்‏ 14.03.2014

கடந்த 14/03/2014 அன்று ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளையில் பயான் நடைபெற்றது. இதில் சகோ:அப்துல் ஹகீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சகோ: சலீம் செட் அவர்கள் “தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார் .

No comments:

Post a Comment