Friday, March 14, 2014

மறுமையின் நரக வேதனை‏ 14.03.2014




அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-03-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் மதினா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. MUJEEBUR RAHMAN அவா்கள் மறுமையின் நரக வேதனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். துஆ உடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment